சிறுகதை

Thursday, July 11, 2013

லெப்டு ரைட்டு..!!!

டெய் பக்குராடா..,
நன்பனால் நம்பமுடியவில்லை..,
அவளா...போ மச்சன் செம்மயா இருக்கா..,
இப்ப கிராஸ் பன்னும்போது பாப்பா பாரு...கிராஸ் பன்னாள்..,பார்த்தாள்..,அவனும் பார்த்தான்..,
தஞ்சாவூர் பெரிய கோவில்..,
சுரக்கோட்டை பிரதர்ஸ் மிருதங்கம் வாசித்துகொண்டிருந்தார்கள்..,
அனைவரும் கேட்டுக்கொன்டிருந்தார்கள் நாங்கள் ( நானும் அவளும்) பர்ர்த்துக்கொன்டிருந்தோம்..,பரதநாட்டியம் ட்ரெஸ் போட்டிருந்தாள்..,அடுத்த பெர்பார்மென்ஸ் போல..,அவள் ஒவ்வொரு தடவை கிராஸ் தலை லெப்டு டூ ரைட்டு தானா ரோல் அகியது..,அப்டியே ஸகேன் பன்னி லெப்டு திரும்பினா என் நன்பன் முரைத்துக்கொண்டிருந்தான்..,மறுபடியும் கிராஸ் செய்தாள்...,மறுபடியும் ரோலிங்..,இப்போ ரைட்டு சைடு ஒரு சொட்டதல மொரச்சிங்..,சிரித்தேன்..,முரைத்தார்..,காதலுக்கு எத்தனை எதிர்ப்புகள்..,லெப்டு ரைட்டு..,லெப்டு ரைட்டு..,தலையில் மார்ச் பாஸ்ட்டு செய்துகொண்டிருந்தேன்.,அவள் இப்பொழுது என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்..
அடுத்தது பாரதநாட்டியம் என்று அறிவித்தார்கள்..,அவள் என்னை நோக்கி வந்தாள்..,என்னக்கு உதற ஆரம்பித்துவிட்டது..அவள் அருகில் வர வர (பயத்த வெலிக்கட்டாதடா கௌதம்மு..) சிரித்துக்கொண்டே அவளிடம் பேச போனென்..,அவள் என்னை கிராஸ் பன்னி "அப்பா ஆசிர்வாதம் பன்னுங்க" என்ட்ராள்..,அவர் இன்னும் என்னையே பார்த்து முரைத்துக்கொண்டிருந்தார்..,