டிஸ்கவரி சேனல் க்ளோஸ் அப் ஷாட்டில் கூட பாம்பை இவ்வளவு அருகில் பார்த்ததில்லை...!!!
பேலன்ஸ் தவறி முட்புதரில் விழுந்ததில்.. உடம்பெல்லாம் முட்கள் குத்தி என்னால் எழுந்திரிக்க முடியவில்லை... பாம்பு கிளையில் இருந்து நழுவி என் காலில் விழுந்தது.... அடித்தொன்டையில் இருந்து கத்தியதால் என்னவோ வடிவேலு பெண் வேடம் போடும் போது வரும் குரலில் கத்திக்கொண்டிருந்தேன்.
மிஸ்டர் முருகானந்தம் பரபரப்பாக அதை தள்ளி விட குச்சியை தேடி கொண்டிருந்தார்.... பதட்டத்தில் நான் முண்டியதில் முட்கள் உடல் முழுவதும் ஏறிக்கொண்டிருந்தன.... ஏறுவது முள் தானா இல்லை பாம்பின் பற்களா என்று கூட தெரியவில்லை... நரகம்.... 200 பெர்சென்ட் நரகம்...!!!
தீடீர் என்று பாம்பு என் உடம்பில் இருந்து விலகியது.... அந்தரத்தில் என் முகத்திற்கு நேரே மிதந்து கொண்டிருந்தது.... இல்லை இல்லை யாரோ ஒருவருடைய கை அதை பிடித்துக்கொண்டிருந்தது. தலையை அசைக்க முடியவில்லை.... கண்களை முன்னுத்தி அறுபது டிகிரி உருட்டி பார்த்தேன்... 16 வயது இருக்கும்... பொடியன்... 6 அடி பாம்பை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
முற்புதரில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவே பத்து நிமிடம் ஆகி விட்டது.. "யோவ் முருகானந்தம் சீக்ரம் யா... பாம்பு கடுச்சுருக்க போகுது... செத்துட போறேன்... "
"இந்தா இந்தா சார்.... " என்று ஏதோ செய்து கொண்டிருந்தார்
இன்னும் அந்த பாம்பை கையில் வைத்திருந்த அந்த சிறுவன்...
"ஐயோ அண்ணா.. இது சாரப் பாம்பு.. விஷம் கிடையாது...."
அவன் மட்டும் இதை சொல்லி இருக்காவிட்டால்.. இந்நேரம் செத்திருப்பேன். உடபெல்லாம் வின் வின் என்று தெரித்தது.... நல்ல வேலை வேறு யாரும் பார்க்கவில்லை...!!!
"தம்பி நீ யாரு...."
"மஜிச்ற்றடே பையன்..... மாடில படிச்சுகிட்டு இருந்தேன்.....நீங்க வராதுக்கு முன்னாடியே பாம்பு அங்க ரொம்ப நேரமா தொங்குச்சு நீங்க பார்க்கவே இல்ல.. அதான் ஓடி வந்தேன்..."
நான் முருகானந்தத்தை பார்த்தேன்.. அவர் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்....
"இத தான் அப்பயும் பன்னிருகீங்க...."
"தம்பி ரொம்ப தேங்க்ஸ் பா... உனக்கு எப்புடி பாம்பு புடிக்க தெரியும்.. அத போய் கைல வச்சு கிட்டு.. தூக்கி போடுப்பா அத...." என்றேன்
"ஹாபினா.. சின்ன வயசுல இருந்தே இசியா புடுசுடுவேன்..." என்று சொல்லி கொண்டே பாம்பை தூர வீசினான்
"இது எல்லாம் இப்ப ஹாபி லிஸ்ட்ல சேந்துடுச்சா.. சூப்பர்.. எல்லாம் டிஸ்கவரி சேனல் பண்ற வேல...." அவன் சிரித்தான் நான் "இன்னும் ஒரே ஒரு உதவி...."
"சொல்லுங்கண்ணா.."
"இந்த மேட்டரு..ப்ளீஸ்..." என்று கெஞ்சலாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்
"sure.... டியூஷனுக்கு டைம் ஆச்சு பாப்போம்.. " என்று ஹெர்குலஸ் சைக்கிளை ஓட்டி சென்று விட்டான்.
"சார்... புக்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சு பொறுமையா வந்துருக்கான் பாருங்க சார்...." என்றார் முருகானந்தம்
அவரை பார்த்து முறைத்தேன்.... "அவ மட்டும் வரலைனா இன்னும் நீங்க குச்சிய தேடிகிட்டு இருந்துருபீங்க...மிஸ்டர் முருகானந்தம்.."
அக்ஷிதா மீண்டும் கால் பன்னாள்.... பிஸி என்று செய்தி அனுப்பினேன்.
டாக்டரிடம் போய் உடம்பிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று உறுதி செய்த பின் வீட்டிற்கு சென்றேன்.
இன்று நடந்த சம்பவங்களை அசைத்து கொண்டே தூங்கியாதால்.. எம்மி ஜாக்சன் கனவில் மேரியாக வந்து என்னை எம்பி எம்பி துரத்தினாள். எந்த திசையில் ஓடினாலும் இறுதியாக அந்த சமாதியே வந்து தொலைத்து. வேறு வழி இல்லாமல் அந்த மொழங்கால் அளவு குட்டை கம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தேன்..... அது முடிவில்லாத அதல பாதாளாமாய் போய் கொண்டே இருந்தது..கிழே..வா வா என் சமாதிக்குள் வா... என்றாள் மேரி. எழுந்துவிட்டேன.
முகமெல்லாம் வியர்த்திருக்க .. அதற்குள் விடிந்திருந்தது... அருகில் அக்ஷிதா குளிருக்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்... ஒரே ஒரு முடி கீற்று அவள் முகத்தில் படறி இருந்தது... எவ்வளோ அழகாக இருக்கிறாள்.... கல்யாணம் ஆகி சில மாதம் தான் ஆகுது... அதற்குள் என்னை முழுதாக புரிந்து கொண்டவள்.... அப்பப்போ லைவ் status இன்னும் உயிருடன் தான் இருக்கேன் என்று அனுப்பினால் போதும்.. மற்றபடி வேறு தொந்தரவு ஏதும் செய்ய மாட்டாள். அவளுக்கு ஏதோ நான் தினம் வீரப்பன்களோடு சல்லாபம் புரிவதாக நினைப்பு.
அம்மா இவ்வளோ அழாகாக ஒரு மனைவியை பார்ப்பாள் என்று தெரிந்திருந்தால் பல அடிகளும் பீயர்களும் மிஞ்சி இருக்கும்..... இன்னும் தூங்காமல் எத்தனை பேர் இவள் தீடிர் கல்யாணத்தை நினைத்து என்னை தண்ணி அடித்துக் கொண்டு சபித்துக் கொண்டு இருகிறார்களோ தெரியவில்லை, ஒரு நல்ல கொலை கேஸ் என்று பார்த்தால்... பயங்கரமான பேய் கேசாக வந்து தொலைத்து விட்டது.
காபி போட்டு குடித்துக்கொண்டே..... அன்றைய செய்தித்தாளை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன்..அப்பொழுது அந்த செய்தி கண்ணில் பட்டது...
"சீரிய பாம்பு..!! சிதறிய காக்கி...!!!"
பேலன்ஸ் தவறி முட்புதரில் விழுந்ததில்.. உடம்பெல்லாம் முட்கள் குத்தி என்னால் எழுந்திரிக்க முடியவில்லை... பாம்பு கிளையில் இருந்து நழுவி என் காலில் விழுந்தது.... அடித்தொன்டையில் இருந்து கத்தியதால் என்னவோ வடிவேலு பெண் வேடம் போடும் போது வரும் குரலில் கத்திக்கொண்டிருந்தேன்.
மிஸ்டர் முருகானந்தம் பரபரப்பாக அதை தள்ளி விட குச்சியை தேடி கொண்டிருந்தார்.... பதட்டத்தில் நான் முண்டியதில் முட்கள் உடல் முழுவதும் ஏறிக்கொண்டிருந்தன.... ஏறுவது முள் தானா இல்லை பாம்பின் பற்களா என்று கூட தெரியவில்லை... நரகம்.... 200 பெர்சென்ட் நரகம்...!!!
தீடீர் என்று பாம்பு என் உடம்பில் இருந்து விலகியது.... அந்தரத்தில் என் முகத்திற்கு நேரே மிதந்து கொண்டிருந்தது.... இல்லை இல்லை யாரோ ஒருவருடைய கை அதை பிடித்துக்கொண்டிருந்தது. தலையை அசைக்க முடியவில்லை.... கண்களை முன்னுத்தி அறுபது டிகிரி உருட்டி பார்த்தேன்... 16 வயது இருக்கும்... பொடியன்... 6 அடி பாம்பை கையில் வைத்து விளையாடிக்கொண்டிருந்தான்.
முற்புதரில் இருந்து என்னை விடுவித்துக்கொள்ளவே பத்து நிமிடம் ஆகி விட்டது.. "யோவ் முருகானந்தம் சீக்ரம் யா... பாம்பு கடுச்சுருக்க போகுது... செத்துட போறேன்... "
"இந்தா இந்தா சார்.... " என்று ஏதோ செய்து கொண்டிருந்தார்
இன்னும் அந்த பாம்பை கையில் வைத்திருந்த அந்த சிறுவன்...
"ஐயோ அண்ணா.. இது சாரப் பாம்பு.. விஷம் கிடையாது...."
அவன் மட்டும் இதை சொல்லி இருக்காவிட்டால்.. இந்நேரம் செத்திருப்பேன். உடபெல்லாம் வின் வின் என்று தெரித்தது.... நல்ல வேலை வேறு யாரும் பார்க்கவில்லை...!!!
"தம்பி நீ யாரு...."
"மஜிச்ற்றடே பையன்..... மாடில படிச்சுகிட்டு இருந்தேன்.....நீங்க வராதுக்கு முன்னாடியே பாம்பு அங்க ரொம்ப நேரமா தொங்குச்சு நீங்க பார்க்கவே இல்ல.. அதான் ஓடி வந்தேன்..."
நான் முருகானந்தத்தை பார்த்தேன்.. அவர் வேறு பக்கம் முகத்தை திருப்பி கொண்டார்....
"இத தான் அப்பயும் பன்னிருகீங்க...."
"தம்பி ரொம்ப தேங்க்ஸ் பா... உனக்கு எப்புடி பாம்பு புடிக்க தெரியும்.. அத போய் கைல வச்சு கிட்டு.. தூக்கி போடுப்பா அத...." என்றேன்
"ஹாபினா.. சின்ன வயசுல இருந்தே இசியா புடுசுடுவேன்..." என்று சொல்லி கொண்டே பாம்பை தூர வீசினான்
"இது எல்லாம் இப்ப ஹாபி லிஸ்ட்ல சேந்துடுச்சா.. சூப்பர்.. எல்லாம் டிஸ்கவரி சேனல் பண்ற வேல...." அவன் சிரித்தான் நான் "இன்னும் ஒரே ஒரு உதவி...."
"சொல்லுங்கண்ணா.."
"இந்த மேட்டரு..ப்ளீஸ்..." என்று கெஞ்சலாக முகத்தை வைத்துக்கொண்டு கேட்டேன்
"sure.... டியூஷனுக்கு டைம் ஆச்சு பாப்போம்.. " என்று ஹெர்குலஸ் சைக்கிளை ஓட்டி சென்று விட்டான்.
"சார்... புக்ஸ் எல்லாம் பேக்ல எடுத்து வச்சு பொறுமையா வந்துருக்கான் பாருங்க சார்...." என்றார் முருகானந்தம்
அவரை பார்த்து முறைத்தேன்.... "அவ மட்டும் வரலைனா இன்னும் நீங்க குச்சிய தேடிகிட்டு இருந்துருபீங்க...மிஸ்டர் முருகானந்தம்.."
அக்ஷிதா மீண்டும் கால் பன்னாள்.... பிஸி என்று செய்தி அனுப்பினேன்.
டாக்டரிடம் போய் உடம்பிற்கு எந்த சேதாரமும் இல்லை என்று உறுதி செய்த பின் வீட்டிற்கு சென்றேன்.
இன்று நடந்த சம்பவங்களை அசைத்து கொண்டே தூங்கியாதால்.. எம்மி ஜாக்சன் கனவில் மேரியாக வந்து என்னை எம்பி எம்பி துரத்தினாள். எந்த திசையில் ஓடினாலும் இறுதியாக அந்த சமாதியே வந்து தொலைத்து. வேறு வழி இல்லாமல் அந்த மொழங்கால் அளவு குட்டை கம்பவுண்டு சுவரை தாண்டி குதித்தேன்..... அது முடிவில்லாத அதல பாதாளாமாய் போய் கொண்டே இருந்தது..கிழே..வா வா என் சமாதிக்குள் வா... என்றாள் மேரி. எழுந்துவிட்டேன.
முகமெல்லாம் வியர்த்திருக்க .. அதற்குள் விடிந்திருந்தது... அருகில் அக்ஷிதா குளிருக்கு இழுத்து போர்த்திக்கொண்டு படுத்திருந்தாள்... ஒரே ஒரு முடி கீற்று அவள் முகத்தில் படறி இருந்தது... எவ்வளோ அழகாக இருக்கிறாள்.... கல்யாணம் ஆகி சில மாதம் தான் ஆகுது... அதற்குள் என்னை முழுதாக புரிந்து கொண்டவள்.... அப்பப்போ லைவ் status இன்னும் உயிருடன் தான் இருக்கேன் என்று அனுப்பினால் போதும்.. மற்றபடி வேறு தொந்தரவு ஏதும் செய்ய மாட்டாள். அவளுக்கு ஏதோ நான் தினம் வீரப்பன்களோடு சல்லாபம் புரிவதாக நினைப்பு.
அம்மா இவ்வளோ அழாகாக ஒரு மனைவியை பார்ப்பாள் என்று தெரிந்திருந்தால் பல அடிகளும் பீயர்களும் மிஞ்சி இருக்கும்..... இன்னும் தூங்காமல் எத்தனை பேர் இவள் தீடிர் கல்யாணத்தை நினைத்து என்னை தண்ணி அடித்துக் கொண்டு சபித்துக் கொண்டு இருகிறார்களோ தெரியவில்லை, ஒரு நல்ல கொலை கேஸ் என்று பார்த்தால்... பயங்கரமான பேய் கேசாக வந்து தொலைத்து விட்டது.
காபி போட்டு குடித்துக்கொண்டே..... அன்றைய செய்தித்தாளை எடுத்து புரட்டி கொண்டிருந்தேன்..அப்பொழுது அந்த செய்தி கண்ணில் பட்டது...
"சீரிய பாம்பு..!! சிதறிய காக்கி...!!!"
No comments:
Post a Comment